மதமானது இதமானது.

மதம்,
ஆலயங்களைத் தயாரிக்கும்
இயந்திரமல்ல,
அது
இதயங்களைத் தயாரிக்கும்
மந்திரம்.

மனசைத் திறந்து
ஆண்டவனை அழை
ஒருதரம்.
விசுவாசமே எங்கும் எதிலும்
நிரந்தரம்.

2 மறுமொழிகள்

  1. david சொன்னது,

    செப்டம்பர் 14, 2008 இல் 9:18 மு.பகல்

    yes

  2. david சொன்னது,

    செப்டம்பர் 14, 2008 இல் 9:20 மு.பகல்

    that is true and trust in god


மறுமொழியொன்றை வழங்குக