இயேசு என்றொரு மனிதர் இருந்தார்.

jesus_a.JPG 

கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது என்னுடைய ஒன்பதாவது நூல் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்”.

இயேசுவின் வாழ்க்கையை வரலாற்று, சமூக, அரசியல் பின்னணியோடு எந்தவிதமான மிகைப்படுத்தல்களும் இல்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டும் என்னும் உந்துதலில் மிகவும் சிரத்தையெடுத்துச் செய்த நூல் இது.

என்னுடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தமான நூல் என்று இதைச் சொல்வேன், காரணம் இந்த நூலை எழுதுவதற்காக அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து வாசித்திருக்கிறேன்.

கிழக்கு பதிப்பகம் எப்போதுமே தரமான நூல்களை தரமான தயாரிப்பாகவே தரும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக மிகச் சிறப்பாக இதை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

வாசிக்கும் விருப்பம் இருப்போர் வாசித்துப் பாருங்கள்.
வாசித்து விரும்பியவர்கள் கடிதம் எழுதுங்கள்

jesus_b.JPG

16 மறுமொழிகள்

  1. ஜோ சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 12:06 பிற்பகல்

    “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” ..சக வலைப்பதிவாளர் அரவிந்தன் நீலகண்டன் யேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சொல்லி வருகிறார் .அவருக்கு ஒரு இலவச பிரதி அனுப்பி வைக்கலாம்..ஹி..ஹி

  2. சேவியர் சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 1:17 பிற்பகல்

    ஜோ.. நான் அமைதியா என் பாட்டுக்கு போயிட்டு இருக்கேன்.. ஏங்க வீணா என்னை பிரச்சனைகளில மாட்டி வுடறீங்க ? :)

  3. Gurusamy சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 1:46 பிற்பகல்

    Great work, Xavy. Hearty Congratulations!!!

  4. dharumi சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 1:51 பிற்பகல்

    a ship is quite safe on a sandy shore; but a ship is not meant to be like that. - இதுமாதிரி ஏதோ சொல்லுவாங்க..ஜோவுக்குக் கொடுத்த உங்கள் பதிலைப் பார்த்ததும் மனசில தோன்றியது…

  5. சீனு சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 2:25 பிற்பகல்

    It seems Font size is very small in you pages…Make it slightly bigger.

  6. சேவியர் சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 5:46 பிற்பகல்

    //It seems Font size is very small in you pages…Make it slightly bigger//

    எழுத்துரு பெருசா தானே இருக்கு…ம்ம்… பாக்கறேன்

  7. சேவியர் சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 6:00 பிற்பகல்

    //a ship is quite safe on a sandy shore; but a ship is not meant to be like that//

    பயணம் முடிந்தாலும், தண்ணீரிலேயே கிடக்கும் வாழ்க்கை தான் கப்பலுக்கு :)

  8. சேவியர் சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 6:00 பிற்பகல்

    //Great work, Xavy. Hearty Congratulations!!! //

    நன்றி குரு

  9. Kavitha சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 6:19 பிற்பகல்

    Great work.Congratulations!!!

  10. bsubra சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 7:58 பிற்பகல்

    Vaazhthukkal Xavier

  11. சேவியர் சொன்னது,

    மார்ச் 5, 2007 இல் 1:00 பிற்பகல்

    //Vaazhthukkal Xavier//

    நன்றி பாபா :)

  12. சேவியர் சொன்னது,

    மார்ச் 5, 2007 இல் 1:01 பிற்பகல்

    //Great work.Congratulations!!!//

    நன்றி தோழி

  13. arulrajan சொன்னது,

    மார்ச் 13, 2007 இல் 9:56 நான்

    Dear friend in christ

    u have done a nice work. I too willing to do a work like this . Got inspired more now

    with prayers
    maria arul

  14. Charles சொன்னது,

    மார்ச் 14, 2007 இல் 8:15 பிற்பகல்

    Nice

  15. சிந்தனைத் துளிகள் :: கிழக்கு பதிப்பகமும் மதச் சண்டைகளும்! :: March :: 2007 சொன்னது,

    மார்ச் 18, 2007 இல் 1:03 பிற்பகல்

    [...] பற்றி நூலாசிரியர் சேவியர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் [...]

  16. James சொன்னது,

    ஏப்ரல் 3, 2007 இல் 8:44 பிற்பகல்

    I have red such a book few years back. Name ‘Yesu our nathigar’ (Jesues is an athist). I forgot the author name (some thing like Nesan, belongs Tirunelveli dist, CSI christian, it’s very rare to see a CSI person with such thoughts)

மறுமொழியொன்றை வழங்குக