கவிதை : ஆணா ? பெண்ணா ?

ஆணும் பெண்ணும்
சமமென்னும் வாதங்கள் எதற்கு ?
பெண்கள்
ஆண்களை விட
உயர்ந்தவர்கள் இல்லையென்று
பறைசாற்றவா ?

3 மறுமொழிகள்

  1. முகுந்தன் சொன்னது,

    ஜூன் 4, 2008 இல் 6:33 பிற்பகல்

    கலகிட்டீங்க. இன்னிக்கு கவிதை மழிதான் போங்க.

  2. முகுந்தன் சொன்னது,

    ஜூன் 4, 2008 இல் 7:27 பிற்பகல்

    மன்னிக்கவும்,

    கவிதை மழைதான் போங்க.

  3. சேவியர் சொன்னது,

    ஜூன் 5, 2008 இல் 4:53 பிற்பகல்

    //கலகிட்டீங்க//

    நன்றி நன்றி :)


மறுமொழியொன்றை வழங்குக