கவிதை : இசையில் வழியும் காதல்

 

 

 

நீ
பேசுவதெல்லாம்
இசையென்று
எல்லோரையும் போல
நானும் சொல்லியிருக்கிறேன்.

இப்போது
நல்ல
இசை கேட்கும் போதெல்லாம்
நீ
பேசுவது போலிருக்கிறது
எனக்கு
.

15 மறுமொழிகள்

  1. குகன் சொன்னது,

    செப்டம்பர் 3, 2008 இல் 7:49 பிற்பகல்

    எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் !
    சாமி !!!!எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் !

    இந்த புகைப்படம் பார்த்து விட்டு இப்படி எழுத வேண்டும் என்று தோன்றியதா? :)
    இல்லை, இந்த வரிகளுக்கு நியாயம் செய்யக் கூடிய புகைப்படம் இது என்று போட்டீர்களா? ;)

  2. vikneshwaran adakkalam சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 10:32 மு.பகல்

    அம்மணி அழகா சிரிக்குது…

  3. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 12:42 பிற்பகல்

    /இந்த வரிகளுக்கு நியாயம் செய்யக் கூடிய புகைப்படம் இது என்று போட்டீர்களா?//

    இது தான் சரி :D

    புகைப்படம் பார்த்து கவிதை எழுதுவதில்லை :) இந்தக் கவிதையைக் கேட்டதும் வெட்கத்தில் சிரிப்பது போல தோன்றியதால் இந்தப் படம் ;)

  4. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 12:43 பிற்பகல்

    /அம்மணி அழகா சிரிக்குது…

    //

    நியாயமா இது தம்பி ? கவிதை நல்லா இருக்கு, நல்லாயில்லைன்னு சொல்லாம அம்மணி பத்தியே பேசிட்டிருக்கியே ;(

  5. kunthavai சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 12:59 பிற்பகல்

    //இப்போது
    நல்ல
    இசை கேட்கும் போதெல்லாம்
    நீ
    பேசுவது போலிருக்கிறது
    எனக்கு.

    //
    அப்போ அம்மணியை பேசவேண்டாம் என்கிறீர்கள்.
    பொல்லாதவங்க ஒலகம்யா இது.

  6. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 1:59 பிற்பகல்

    //அப்போ அம்மணியை பேசவேண்டாம் என்கிறீர்கள்.
    பொல்லாதவங்க ஒலகம்யா இது.
    //

    அடடா… பெண்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் ;)

  7. ஹேமா சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 5:54 பிற்பகல்

    கவிதைக்கு ஏத்த புகைப்படம்.புகைப்படத்துக்கு ஏத்த கவிதை.(இப்பிடித்தான் எல்லாம் ஆரம்பத்தில சொல்லுவிங்க.அசந்தா ஏமாத்திடுவிங்க.உங்களைப் பத்தித் தெரியாதா என்ன!)

  8. shankar சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 11:24 மு.பகல்

    ok

  9. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 11:37 மு.பகல்

    நன்றி சங்கர்

  10. மங்களூர் சிவா சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 12:55 பிற்பகல்

    ஹேமா சொன்னதுக்கு ரிப்பீட்டு

  11. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 12:58 பிற்பகல்

    /அசந்தா ஏமாத்திடுவிங்க//

    அசந்தா தானே :D

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 12:59 பிற்பகல்

    என்ன சிவா… இன்னும் இந்த ரிப்பீட்டு மேட்டரை உடலியா :)

  13. நவீன் ப்ரகாஷ் சொன்னது,

    செப்டம்பர் 6, 2008 இல் 3:28 பிற்பகல்

    //இப்போது
    நல்ல
    இசை கேட்கும் போதெல்லாம்
    நீ
    பேசுவது போலிருக்கிறது
    எனக்கு //

    :) )) Woww…..

  14. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 11:06 மு.பகல்

    நன்றி நவீன். நிறைய கவிதைகளைப் படித்திருக்கிறீர்கள், நிறைய கருத்துக்கள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றிகள் பல.

  15. vijayakumar சொன்னது,

    செப்டம்பர் 10, 2008 இல் 8:51 பிற்பகல்

    iyyyyy


மறுமொழியொன்றை வழங்குக