சொல்லாமல் சொன்னவை

1

தனிமை
வறுத்தெடுக்கும் நாளில்
சில்லிடும் பனித் துகளாய்
வானிலிருந்து
உன் நினைவுகள்
நெஞ்சில் விழுந்ததாய்
சொல்லியிருக்கிறேன்.

பிறிதொரு நாளில்
கடுங்குளிர் போர்வை விரிக்க
ஓர்
வெப்பத் துளியாய்
என்
உயிரில் விழுந்ததையும்
சொல்லியிருக்கிறேன்.

உன்
பார்வை படும் தூரங்களே
என்
வாழ்வை நடும் தூரங்களென்றும்,

உன்
வார்த்தை விழும் சமவெளிகளே
என்
வாழ்க்கை எழும் சமவெளிகள்
என்றும் சொல்லியிருக்கிறேன்.

காதலிக்கிறேன் என்று
ஏன்
சொல்லவில்லை என்கிறாய்
பிரிவின் விரல் பிடித்து

14 மறுமொழிகள்

  1. gayathri சொன்னது,

    ஜனவரி 13, 2009 இல் 6:29 பிற்பகல்

    hey me they 1st pa

  2. gayathri சொன்னது,

    ஜனவரி 13, 2009 இல் 6:36 பிற்பகல்

    ivalavu solli irukenga appa kudava avangala purinjika mudiyala

  3. சேவியர் சொன்னது,

    ஜனவரி 13, 2009 இல் 6:38 பிற்பகல்

    இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான் எசமான் ;)

  4. ஹேமா சொன்னது,

    ஜனவரி 14, 2009 இல் 1:07 மு.பகல்

    சரியாகப் புரிந்துகொள்ளவில்லையென்றால் அது உண்மையான காதல் இல்லைதானே!

  5. சேவியர் சொன்னது,

    ஜனவரி 17, 2009 இல் 8:45 பிற்பகல்

    கலக்கறீங்க ஹேமா… உண்மை தான் :)

  6. Shangaran சொன்னது,

    ஜனவரி 18, 2009 இல் 9:43 மு.பகல்

    Miga arumai… touching one. :)

  7. சேவியர் சொன்னது,

    ஜனவரி 20, 2009 இல் 9:20 பிற்பகல்

    நன்றி சங்கரன்.

  8. ஜனவரி 26, 2009 இல் 11:41 மு.பகல்

    [...] தனிமை வறுத்தெடுக்கும் நாளில் சில்லி… [...]

  9. sathya சொன்னது,

    ஜனவரி 31, 2009 இல் 4:57 பிற்பகல்

    dasd

  10. naan thoondil meen pole சொன்னது,

    ஜனவரி 31, 2009 இல் 4:58 பிற்பகல்

    now i am like a cat in the walll

  11. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 3, 2009 இல் 6:36 பிற்பகல்

    எங்கேயாவது ஒரு பக்கம் குதிச்சுடுங்க பாஸ்….

  12. ஷாமா சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 10:33 மு.பகல்

    //காதலிக்கிறேன் என்று
    ஏன் சொல்லவில்லை என்கிறாய்
    பிரிவின் விரல் பிடித்து//

    ஆழமான நட்பு கூட
    மென்மையின்
    உணர்வைக் கூறும்,
    மயில் இறகின்
    வருடலுக்கு
    ஒத்ததாக இருக்கும்.

    எனவே,
    காதலைச்
    சொல்லி விடுவது தான்
    இதற்கு ஒரே வழி!

    பெண்ககளை நாணம் தடுக்கும்….
    ஆண்கள் சொல்லிடலாமா? ;) …. just 4 fun. :)

  13. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 7:38 பிற்பகல்

    //ஆழமான நட்பு கூட மென்மையின் உணர்வைக் கூறும், மயில் இறகின் வருடலுக்கு ஒத்ததாக இருக்கும். எனவே, காதலைச் சொல்லி விடுவது தான் இதற்கு ஒரே வழி!//

    நச் ! வெகு அழகாய் சொல்லி விட்டீர்கள் :)

  14. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 7:42 பிற்பகல்

    //பெண்ககளை நாணம் தடுக்கும்….
    ஆண்கள் சொல்லிடலாமா?//

    காதலைச் சொல்லும் பெண்களை ஆண்கள் புழுவைப் போல பார்ப்பதில்லை, திட்டுவதில்லை, செருப்பால் அடிப்பதில்லை, ஆள் வைத்து மிரட்டுவதில்லை…..
    இப்போ சொல்லுங்க…. யார் சொல்வது நல்லது :D


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers