
பெண்கள்
புதுக்கவிதைகள்
என
நினைத்திருந்தேன்.
அசையும்
சீரில் தான்
அழகென்பதை அறிந்தபின்
மங்கையர்
மரபுக் கவிதைகள் என்பதை
மறுக்க இயலவில்லை
ஜனவரி 13, 2009 இல் 7:36 பிற்பகல் (கவிதைகள்)
| TAMILARASAN.T on உலகம் உருவான கதை | |
| revathy on நட்புக் கவிதைகள் | |
| R.kumaresan on தலைவலி தீர பத்து ஆலோசனைகள… | |
| நுண்மதி on கவிதை : வரவேற்பறைக் காட்ச… | |
| Sakthi Priya on பிச்சையிடுதல் | |
| Pena Manoharan on கவிதை : தனிமைத் திண்ணைகள் | |
| aman on உலகம் உருவான கதை | |
| சேவியர் on உலகம் உருவான கதை | |
| சேவியர் on உலகம் உருவான கதை | |
| சேவியர் on நட்புக் கவிதைகள் |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Theme: Thirteen by Beccary.
ஹேமா சொன்னது,
ஜனவரி 14, 2009 இல் 1:09 மு.பகல்
அண்ணா, அமெரிக்கா போய் கண்டறிந்த ஒரு விஷயமா!சந்தோஷம்.இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.
கோகுலன் சொன்னது,
ஜனவரி 14, 2009 இல் 3:58 மு.பகல்
ஆஹா.. நல்லா இருக்குங்க சேவியர்..
பிரபு சொன்னது,
ஜனவரி 14, 2009 இல் 8:00 மு.பகல்
நல்லா இருக்குங்க
Ravi kumar ( Kuwait ) சொன்னது,
ஜனவரி 14, 2009 இல் 1:34 பிற்பகல்
/// PONGAL PRIZE NICE ///
விக்னேஷ்வரன் சொன்னது,
ஜனவரி 15, 2009 இல் 10:21 மு.பகல்
அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்…
காளையருக்கும் ஒரு கவிதை எழுதாட்டி போராட்டம் நடத்துவோம்…
மாதரசன் சொன்னது,
ஜனவரி 16, 2009 இல் 10:30 மு.பகல்
//– விக்னேஷ்வரன் சொன்னது: அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்… –//
கவிதை சூப்பர்
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:37 பிற்பகல்
நன்றி மாதரசன்…
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:42 பிற்பகல்
விக்கி,.. உன்னோட பின்னூட்டம் கவிதையை விட நல்லா இருக்கு
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:42 பிற்பகல்
நன்றி ரவி.
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:43 பிற்பகல்
நன்றி பிரபு
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:44 பிற்பகல்
மிக்க நன்றி கோகுலன்
வருகைக்கும் கருத்துக்கும் .
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:45 பிற்பகல்
தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள் ஹேமா… பொங்கல் வாழ்த்துக்கள்
( அமெரிக்காவில போய் நிச்சயமா இதை கண்டறிய முடியாது … அமெரிக்காவில இருந்து திரும்பி வந்ததும் புரிந்தது இது
bhuvan சொன்னது,
ஜனவரி 18, 2009 இல் 10:06 பிற்பகல்
azhagiya kavithaigal pakkathil arai kurai adaiudan habasa padangal….. angalai izhupathar kagavo…..?
சேவியர் சொன்னது,
ஜனவரி 20, 2009 இல் 9:20 பிற்பகல்
/azhagiya kavithaigal pakkathil arai kurai adaiudan habasa padangal….. angalai izhupathar kagavo…..?//
அழகின் பல்வேறு வடிவங்கள்
Karthick சொன்னது,
ஜனவரி 30, 2009 இல் 8:46 மு.பகல்
Marabo pudhuso adhu kavidhaiyaai irupadhe azhagu dhaan thozhalre…..
//அசையும்
சீரில் தான்
அழகென்பதை அறிந்தபின்
மங்கையர்
மரபுக் கவிதைகள் என்பதை
மறுக்க இயலவில்லை//
adhilum indha varigal arumai
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 3, 2009 இல் 6:39 பிற்பகல்
அப்படி போடுங்க கார்த்திக்.. அசத்திட்டீங்க