கா….கா…காத்திருப்பு….

 

கடந்து போகும்
நபரை
எங்கோ பார்த்திருக்கிறேனோ ?

யாரோ
உற்றுப் பார்க்கிறார்களே
தெரிந்தவர்களோ ?

கடந்து செல்லும்
வாகனத்து சன்னலில்
பரிச்சய முகம் ஏதும்
பயணம் செய்ததோ ?

இந்த நேரத்தில்
இங்கென்ன வேலையென
எந்தக் குரலேனும்
பின் காதில் மோதுமோ ?

என்று
பதட்டம் தின்னும்
பொழுதுகளைத் தானா
காதலா
காத்திருப்பு சுகமென்று
கவிதையில் சொல்கிறாய் ?

தமிழிஷில் வாக்களிக்க….

5 மறுமொழிகள்

  1. jothi சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 7:07 பிற்பகல்

    காதலா
    காத்திருப்பு சுகமென்று
    கவிதையில் சொல்கிறாய் ? – nice

  2. renuka சொன்னது,

    ஆகஸ்ட் 19, 2010 இல் 8:14 பிற்பகல்

    good

  3. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2010 இல் 10:14 பிற்பகல்

    நன்றி ரேணுகா…

  4. கீதா சொன்னது,

    December 8, 2010 இல் 4:42 மு.பகல்

    ஹ ஹா அது காதலனோட பார்வையில்தானே சுகம்…

    காஃபி குடிப்பதும்
    கலர்களைப் பார்ப்பதும்
    கடலை போடுவதும்…

    ஆனாலும் நீங்க காதலியின் கஷ்டங்களை ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க. I am amazed.

  5. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 6:03 பிற்பகல்

    /ஹ ஹா அது காதலனோட பார்வையில்தானே சுகம்…

    காஃபி குடிப்பதும்
    கலர்களைப் பார்ப்பதும்
    கடலை போடுவதும்…

    ஆனாலும் நீங்க காதலியின் கஷ்டங்களை ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க. I am amazed
    ///

    நன்றி கீதா… :)


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers