அதிகாலைக்கு முன்பே
சந்தையில்
அலைபவர்களுக்குத் தெரியும்
தொலைக்கும்
அதிகாலைத் தூக்கம்
எத்தனை புனிதமானதென்பது.
வலுக்கட்டாயமாய்
இமைகளைப் பிரித்து வைத்து
படிக்க முயலும்
மாணவர்களுக்கும்
தெரிந்திருக்கக் கூடும்.
இருளில் மட்டுமே
துழாவித் திரியும்
கூர்க்கா விழிகளும்,
மழை உலுக்கி எழுப்பிய
குடிசை வீடுகளும்
அறிந்திருக்கக் கூடும் அதனை.
உன்
அமைதியான தூக்கத்தை
ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும்
புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம்
அத்தனை அற்புதமா ?
ஃ






dhinakaran said,
February 11, 2011 at 9:26 pm
super appuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
balu said,
February 13, 2011 at 4:40 pm
dear kavingarey ungalai parttaa eanaku varthigal elli anbudan ungal kavithi rasigan balu
jerald said,
February 17, 2011 at 10:03 pm
hi good
சேவியர் said,
February 20, 2011 at 9:11 pm
நன்றி ஜெரால்ட்
சேவியர் said,
February 20, 2011 at 9:18 pm
//dear kavingarey ungalai parttaa eanaku varthigal elli anbudan ungal kavithi rasigan balu
//
மிக்க நன்றி பாலு சார்..
சேவியர் said,
February 20, 2011 at 9:19 pm
நன்றி தினகரன்…
rohini said,
March 8, 2011 at 6:25 pm
superb sir………….. innum niraiya ethir paarkirom
சேவியர் said,
March 10, 2011 at 12:30 am
மிக்க நன்றி ரோகினி.
Anand raj said,
May 21, 2011 at 1:46 pm
அடடா.. நான் நினைத்து சொல்ல இயலாத வார்த்தைகளை லட்டு மாதிரி போட்டுருகீங்களே. உண்மையிலே நீர் “செந்நாப்புலவர்” தான்..! I Love it.
bakyalakshmi said,
July 6, 2011 at 12:25 am
wow…………………..lovely………………:-)
குயினி ஷாமா said,
July 7, 2011 at 1:50 am
//உன் அமைதியான தூக்கத்தை ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும் புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம் அத்தனை அற்புதமா?//
ரசிக்கின்றவர்களிடமிருந்து மட்டுமே வெளிவரும் வார்த்தை இது…அற்புதம் கவிஞரே!
cheran said,
November 22, 2011 at 5:47 pm
nice
Sakthi Priya said,
November 24, 2011 at 6:28 pm
அதிகாலை இந்த வார்த்தையை படித்ததும் நீங்கள் கூறிய ஒரு செய்தி என் நினைவில் வந்தது…..:-)
நினைவுள்ளதா???
keda said,
November 27, 2011 at 6:08 pm
nice
Michael Suresh said,
December 4, 2011 at 9:19 pm
அற்புதம்….
அது அதிகாலை தூக்கம்…
அற்புதமோ அற்புதம்…..
மனதிற்கு இனியவரின்
அதிகாலை தூக்கத்தை,
ரசிப்பது……………..
sudha said,
January 8, 2012 at 10:49 pm
athikalai pattri alagana kavithaikku arivana kavingan avarkalukku en valthugal.
Anonymous said,
January 25, 2012 at 3:02 am
kavithayai nan padikkavillai rusikinren arputhamana mozigal
சேவியர் said,
February 14, 2012 at 9:57 pm
//kavithayai nan padikkavillai rusikinren arputhamana mozigal
//
மனமார்ந்த நன்றி !
சேவியர் said,
February 14, 2012 at 10:04 pm
//athikalai pattri alagana kavithaikku arivana kavingan avarkalukku en valthugal.
//
நன்றி சுதா…
சேவியர் said,
February 14, 2012 at 10:50 pm
//அற்புதம்….
அது அதிகாலை தூக்கம்…
அற்புதமோ அற்புதம்…..
மனதிற்கு இனியவரின்
அதிகாலை தூக்கத்தை,
ரசிப்பது……………..
//
அப்படி சொல்லுங்க !
சேவியர் said,
February 14, 2012 at 10:55 pm
நன்றி கேடா…
சேவியர் said,
February 14, 2012 at 10:58 pm
/அதிகாலை இந்த வார்த்தையை படித்ததும் நீங்கள் கூறிய ஒரு செய்தி என் நினைவில் வந்தது…..:-)
நினைவுள்ளதா???
//
மன்னிக்கவும்.. நான் மறதிக்காரன் !
சேவியர் said,
February 15, 2012 at 12:38 am
////உன் அமைதியான தூக்கத்தை ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும் புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம் அத்தனை அற்புதமா?//
ரசிக்கின்றவர்களிடமிருந்து மட்டுமே வெளிவரும் வார்த்தை இது…அற்புதம் கவிஞரே!
//
நன்றி சகோதரி..
சேவியர் said,
February 15, 2012 at 12:38 am
நன்றி பாக்யலக்ஷ்மி
சேவியர் said,
February 15, 2012 at 2:26 am
//அடடா.. நான் நினைத்து சொல்ல இயலாத வார்த்தைகளை லட்டு மாதிரி போட்டுருகீங்களே. உண்மையிலே நீர் “செந்நாப்புலவர்” தான்..! I Love it.
//
நன்றி ஆனந்த் ராஜ்.
MYTHILI said,
June 29, 2012 at 12:04 am
wow,,,,,,……………..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
raja said,
June 29, 2012 at 12:05 am
superb