கவிதை : காதல் வேண்டுதல்

கடற்கரையில்
பூங்காக்களில்
ஆளில்லாத
பேருந்து நிறுத்தங்களில்

எங்கும் சந்திக்க முடிகிறது
காதலர்களை.

பெரும்பாலும்
வெட்கக் குமிழ்களை
உடைத்துக் கொண்டோ ,

கைரேகை
நீளங்களை
அளந்து கொண்டோ ,

கவித்துவமாய்க்
கொஞ்சிக் கொண்டோ ,

பொய்யாய்
சினந்து கொண்டோ ,
அனைவருமே
ஆனந்தமாய் இருக்கிறார்கள்.

இந்தக் காதல் எல்லாம்
தோற்றுப் போய்விடின்
எத்துணை நன்றாய் இருக்கும் ?

“சேர்ந்திருந்தால்
சுகமாய் வாழ்ந்திருப்போம்”
என்னும்
நம்பிக்கைகளாவது
மிச்சமிருக்கும்.

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே !

25 மறுமொழிகள்

  1. விபின்சன் ward no -08 pesalai சொன்னது,

    பெப்ரவரி 18, 2011 இல் 9:45 பிற்பகல்

    i like it

  2. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 20, 2011 இல் 9:11 பிற்பகல்

    நன்றி விபின்சன்.

  3. niroshan ward no -03pesalai சொன்னது,

    பெப்ரவரி 21, 2011 இல் 5:58 மு.பகல்

    good

  4. sathish சொன்னது,

    பெப்ரவரி 23, 2011 இல் 5:54 பிற்பகல்

    kavthi teriyad unbk

  5. சேவியர் சொன்னது,

    மார்ச் 10, 2011 இல் 1:27 மு.பகல்

    நன்றி சதிஷ்..

  6. சேவியர் சொன்னது,

    மார்ச் 10, 2011 இல் 1:28 மு.பகல்

    நன்றி நிரோஷன்

  7. MOHAMED IRFAN சொன்னது,

    மார்ச் 18, 2011 இல் 3:31 பிற்பகல்

    அருமையான கவிதை

  8. சேவியர் சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 5:33 பிற்பகல்

    நன்றி சகோதரர் இர்ஃபான்.

  9. NASREEN சொன்னது,

    மே 15, 2011 இல் 9:11 பிற்பகல்

    nice feel..

  10. மோகனரங்கம் சொன்னது,

    மே 17, 2011 இல் 11:55 பிற்பகல்

    உண்மையான வார்த்தைகள் நான் இந்த உணர்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்………..

  11. easa சொன்னது,

    செப்டம்பர் 30, 2011 இல் 1:40 பிற்பகல்

    very very nice

  12. amayadi maehs சொன்னது,

    அக்டோபர் 9, 2011 இல் 10:14 பிற்பகல்

    suber

  13. gokul சொன்னது,

    அக்டோபர் 14, 2011 இல் 10:54 பிற்பகல்

    alaganal kathal kavithai nandri nanbaray

  14. Ravi Chandran சொன்னது,

    December 5, 2011 இல் 12:18 மு.பகல்

    really nice. today love like this……… no one have happy……

  15. Thirumalaisamy.A சொன்னது,

    December 16, 2011 இல் 10:24 பிற்பகல்

    fgdfhcv nfjhm fyjvcmnhf

  16. Thirumalaisamy.A சொன்னது,

    December 16, 2011 இல் 10:28 பிற்பகல்

    A T S

  17. sudha, srilanka சொன்னது,

    ஜனவரி 31, 2012 இல் 4:59 பிற்பகல்

    azhakaai irukkirathu unmai!

  18. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 6:31 பிற்பகல்

    //azhakaai irukkirathu unmai!

    //

    நன்றி சுதா

  19. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 10:49 பிற்பகல்

    really nice. today love like this……… no one have happy……

    //

    என்ன ஆச்சு ரவிச்சந்திரன்.. ???

  20. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 11:25 பிற்பகல்

    alaganal kathal kavithai nandri nanbaray

    //

    Thank You Gokul

  21. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 11:28 பிற்பகல்

    THank You amayadi

  22. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 11:35 பிற்பகல்

    very very nice

    நன்றி !

  23. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:31 மு.பகல்

    உண்மையான வார்த்தைகள் நான் இந்த உணர்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்
    //
    :) வாழ்த்துகள் ;)

  24. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:33 மு.பகல்

    nice feel..

    ம்ம்ம்…. :)

  25. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:39 மு.பகல்

    nice feel..

    நன்றி நஸ் ரீன்


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers