கவிதை : ஒற்றை மோகம்.


தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்
அருகினில் நீயின்றி
படபடக்கும்
இருவிழி ஓரங்கள்
நீர்துளிர்க்கும்
அதிலும் உன்முகம்
எதிரொளிக்கும்

கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்
அதிகாலை போர்வைக்குள்
அடம்பிடிக்கும்
போலியாய் துரத்தினும்
மனம் அதட்டும்
குளியலைறைக் கதவையும்
அதுதிறக்கும்.

நீயின்றி நீயிருப்பாய்
மனம்சிலிர்க்கும்
என்றேனும் பிரிவாயோ
உயிர்வியர்க்கும்
உறவுக்குப் பெயரென்ன
தலைகுழம்பும்
பெயருக்கு தேவையென்ன
உள்வினவும்

எப்போது பூக்கவேண்டும்
செடி அறியும்
தப்பாமல் அதுபூக்கும்
நிலை நிலைக்கும்
இப்போது ஏன்பூத்தாய்
வினா வினவும்
கேள்வியே மூடமடா
மனம் சிரிக்கும்.

அரும்பியதை விரும்பியதை
உயிர் அணைக்கும்
திரும்பியதும் திசையெங்கும்
அனல் அடிக்கும்
உரிமையென உள்நெஞ்சம்
உனை அணைக்கும்
இல்லையென சொல்னால் மெய்
வெந்து தணியும்.

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே…

20 மறுமொழிகள்

  1. பெயரிலி சொன்னது,

    மார்ச் 10, 2011 இல் 5:12 மு.பகல்

    U r kavidai looks good but try to avoid to describe about woman because v all have the body which produce stools n nothing more than that.

  2. குயினி ஷாமா சொன்னது,

    மார்ச் 10, 2011 இல் 8:03 மு.பகல்

    //கனவுக்குள் உன் பிம்பம் குடை பிடிக்கும்//
    //நீயின்றி நீயிருப்பாய் மனம்சிலிர்க்கும்
    என்றேனும் பிரிவாயோ உயிர்வியர்க்கும்//
    //உரிமையென உள்நெஞ்சம் உனை அணைக்கும்
    இல்லையென சொல்னால் மெய் வெந்து தணியும்.//

    இலகுச் சொல்லில் நெஞ்சைத் தொடும் அற்புத வரிகள் …. :)

    வரிகள் யாவும் அழகு
    உள்சென்று கதவைத்
    தாளிட்டுக் கொண்டன!

  3. மார்ச் 10, 2011 இல் 10:31 மு.பகல்

    வணக்கம் சேவியர்,

    சினிமாவுக்கு எழுதிய பாடலா? வாழ்த்துக்கள்!

  4. Vijay சொன்னது,

    மார்ச் 12, 2011 இல் 6:08 மு.பகல்

    அழகு நண்பா

    வாழ்த்துக்கள்

    விஜய்

  5. கோவை கவி சொன்னது,

    மார்ச் 18, 2011 இல் 10:48 பிற்பகல்

    kavithai nallathu . Please change the Green colour as dark green. ..advance thanks.

  6. சேவியர் சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 5:32 பிற்பகல்

    நன்றி கோவை கவி :)

  7. சேவியர் சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 5:37 பிற்பகல்

    மிக்க நன்றி விஜய்

  8. சேவியர் சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 5:38 பிற்பகல்

    நண்பர் புகாரி… நன்றி…. சினிமாவுக்கெல்லாம் பாட்டெழுதவில்லை :D சும்மா, உங்க காற்று கொஞ்சம் இந்தப் பக்கம் வீசிச்சு !

  9. சேவியர் சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 5:38 பிற்பகல்

    //இலகுச் சொல்லில் நெஞ்சைத் தொடும் அற்புத வரிகள் ….

    வரிகள் யாவும் அழகு
    உள்சென்று கதவைத்

    //

    மிக்க நன்றி ஷாமா

  10. சேவியர் சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 5:39 பிற்பகல்

    /U r kavidai looks good //

    நன்றி.

  11. eric rubas சொன்னது,

    April 17, 2011 இல் 12:48 மு.பகல்

    u r kavidai super…………………

  12. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:14 பிற்பகல்

    நன்றி எரிக்

  13. vinsa சொன்னது,

    ஜூலை 21, 2011 இல் 9:28 மு.பகல்

    naan

  14. Kannan சொன்னது,

    December 15, 2011 இல் 3:42 பிற்பகல்

    mikka nandru nanba…………..

  15. Vathiri C Raveendran சொன்னது,

    December 29, 2011 இல் 3:53 மு.பகல்

    தொட்டு விட விரல்கள்
    துடி துடிக்கும்
    அருகினில் நீயின்றி
    படபடக்கும்
    இருவிழி ஓரங்கள்
    நீர்துளிர்க்கும்
    அதிலும் உன்முகம்
    எதிரொளிக்கும்

    நன்றாய் உள்ளது.வாழ்த்துகள்.

    வதிரி.சி.ரவீந்திரன்.

  16. Christhuraj சொன்னது,

    ஜனவரி 29, 2012 இல் 4:35 மு.பகல்

    Ilamaikkum kathaukkum udallukkum ulla thodarbu intha kavithai thokuppu nandru

  17. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 6:36 பிற்பகல்

    //Ilamaikkum kathaukkum udallukkum ulla thodarbu intha kavithai thokuppu nandru

    //

    நன்றி கிறிஸ்துராஜ்

  18. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 10:11 பிற்பகல்

    நன்றி வதிரி :) எப்டி இருக்கீங்க ?

  19. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 10:20 பிற்பகல்

    //mikka nandru nanba…………..

    //

    நன்றி..


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers