சத்தமிட்டு
கால்களைக் கட்டிக் கொண்டு
கதறி அழுது
புலம்பியது சுற்றம்.
கதறி அழாதவர்கள்
அன்பு குறைந்தவர்களாய்
கருதப்பட்டார்கள்.
திரட்டிய
கண்ணீர் துளிகளை
முந்தானைகளில் சேமித்து
கூட்டம்
கடந்த பின்,
ஜாமங்களின்
குறட்டை ஒலிகளையும்
மீறி
இருட்டின் விழிகளிலிருந்து
விழுந்து கொண்டிருந்தன
மெளனமான கண்ணீர் துளிகள்.
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தில்
பளீரிட்டது
இறந்து போனவரின்
கண்ணீர் விழிகள்.
ஃ






குயினி ஷாமா said,
March 19, 2011 at 2:10 am
எத்தனை முறைதான் உங்களைப் பாராட்டுவது?….

பாராட்டாமல் இருக்க ஒரு சந்தர்ப்பம் தாருங்களேன் சேவி ப்ளீஸ்!
உணர்வைத் தொடுகிறது சேவி….
மெளனமான கண்ணீர்த்துளிகளுக்கு இறந்த கண்ணீர்த்துளிகள் ஆறுதல் கூறுவது நெஞ்சைத் தொடுகிறது!….
வாழ்த்துகள் உங்கள் கவிப் பயணம் தொடர!
vijaygopalswami said,
March 19, 2011 at 4:38 am
எதிர்கவுஜை
ஏன் என் கணவனே?
ஒரு அரை மணிநேரம்
தாமதித்திருக்கக் கூடாதா!
அப்படி என்ன அவசரம்?
போய்ச் சேர்வதற்கு?
ஆக்கப் பொறுத்தவன்
தின்னப் பொறுக்கவில்லையே!
நீ தின்னாமல் சாகவில்லை,
தின்னவிடாமலும் செத்துவிட்டாய்…
ச்சீய்… உன் கட்டை வேகாமல் போகட்டும்…
இவள் – நீ பட்டிணியாய் விட்டுச் சென்ற உன் மணைவி
Vijay said,
March 19, 2011 at 6:33 am
அருமை நண்பா
விஜய்
சேவியர் said,
March 23, 2011 at 5:22 pm
மிக்க நன்றி விஜய்
சேவியர் said,
March 23, 2011 at 5:22 pm
விஜய்…. உன்னுடைய படைப்புகளில் மிதக்கும் அங்கதச் சுவை நான் எப்போதுமே ரசிப்பது ! நன்றி
சேவியர் said,
March 23, 2011 at 5:23 pm
சகோதரி ஷாமா… நன்றி…. நன்றி. உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி !
kurinjimaindhan said,
May 6, 2011 at 10:52 pm
vaazhthukkal.
shaila said,
November 30, 2011 at 7:55 pm
SUPER KAVITHAIGAL
Anonymous said,
January 31, 2012 at 4:53 pm
niyaayam, super
சேவியர் said,
February 14, 2012 at 6:32 pm
//niyaayam, super
//
நன்றி…
சேவியர் said,
February 14, 2012 at 10:52 pm
//SUPER KAVITHAIGAL
//
நன்றி ஷலீலா
aparna said,
April 12, 2012 at 10:12 pm
அன்பு நண்பரே !
என்ன அருமையான வரிகள்
உங்கள் கவிதை சாலையை விட்டு
என் விழி பாதங்கள்
வெளி வர மறுக்கின்றன..
ஒவ்வொரு கற்களும்
பதமாக அடுக்க பட்டிருக்க
அற்புதமான பயணம் ……….
ஜாமங்களின்
குறட்டை ஒலிகளையும்
மீறி
இருட்டின் விழிகளிலிருந்து
விழுந்து கொண்டிருந்தன
மெளனமான கண்ணீர் துளிகள். (miga miga arumai)
sindu said,
April 24, 2012 at 9:41 pm
sweeeeeeeet poem i like u soooooooo
Anonymous said,
May 15, 2012 at 3:38 pm
manathai thodukerathu vazhuthukkal
Anonymous said,
May 22, 2012 at 7:45 am
Arumaiyaana kavithai sir ..
raams.r said,
May 31, 2012 at 10:29 pm
very nice kanniruku evalavu vilakkam thara mudiumanu na ethir pakkala sir……….valthukal melum pala padaippukalai padaikka………..
rajan said,
June 3, 2012 at 6:35 pm
கவிதை மிக மிக அருமை நண்பா
kiruthika selvam said,
August 14, 2012 at 2:24 am
maraka mudiyatha kavithai anna……
en manamarntha vazthukal
v.saravanakumar said,
August 30, 2012 at 10:37 pm
manathai thotta kavithai anna. irappin kodumai, pirivin thuyaram arinthavan nan.
thiru said,
September 28, 2012 at 7:26 pm
nice