Sep 3 2008 கவிதை : வலியே சுவை உனக்காய் பூ பறிக்கையில் விரலில் தைத்த முள்ளை விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன். தீயை முத்தமிட்டு சிதறிச் சிரிக்கும் மத்தாப்பு போல முள்ளின் முனையில் முளைக்கும் வலியில் உன்னைப்பற்றிய நினைவுகள் பூச்சொரிகின்றன. Share this:EmailMoreFacebookPrintLinkedInRedditTwitterTumblrPinterestPocketTelegramWhatsAppLike Loading... Related
“முள்ளின் முனையில் முளைக்கும் வலியில் உன்னைப்பற்றிய நினைவுகள் பூச்சொரிகின்றன.” Nijamaana valin yezhuthu vadivam…… LikeLike
//Excellent… !!!! இப்படி வார்த்தைகளால் ஓவியம் தீட்ட எனக்கும் கற்றுக்கொடுங்கள் சேவியர்.. :)) // நன்றி நவீன். இதென்ன சின்ன புள்ள தனமா இருக்கு. காதல் கடலில் கவிதைத் தோணிகளை கையும் கணக்குமில்லாமல் இறக்கி விட்டுக் கொண்டிருக்கும் நீங்களா இப்படிப் பேசுவது 😀 LikeLike
//தீயை முத்தமிட்டு சிதறிச் சிரிக்கும் மத்தாப்பு போல முள்ளின் முனையில் முளைக்கும் வலியில் உன்னைப்பற்றிய நினைவுகள் பூச்சொரிகின்றன.// Excellent… !!!! இப்படி வார்த்தைகளால் ஓவியம் தீட்ட எனக்கும் கற்றுக்கொடுங்கள் சேவியர்.. :)) LikeLike
//வலியின் வரிகளில் தான் அன்பின் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதை நன்றாகப் பேசும் கவிதை // நன்றி குகன். 🙂 LikeLike
நன்றி கார்த்திக்… 🙂 வருகைக்கும், பாராட்டுக்கும்.
LikeLike
“முள்ளின் முனையில்
முளைக்கும் வலியில்
உன்னைப்பற்றிய
நினைவுகள் பூச்சொரிகின்றன.”
Nijamaana valin yezhuthu vadivam……
LikeLike
//Excellent… !!!!
இப்படி வார்த்தைகளால்
ஓவியம் தீட்ட எனக்கும்
கற்றுக்கொடுங்கள் சேவியர்.. :))
//
நன்றி நவீன்.
இதென்ன சின்ன புள்ள தனமா இருக்கு. காதல் கடலில் கவிதைத் தோணிகளை கையும் கணக்குமில்லாமல் இறக்கி விட்டுக் கொண்டிருக்கும் நீங்களா இப்படிப் பேசுவது 😀
LikeLike
//தீயை முத்தமிட்டு
சிதறிச் சிரிக்கும்
மத்தாப்பு போல
முள்ளின் முனையில்
முளைக்கும் வலியில்
உன்னைப்பற்றிய
நினைவுகள் பூச்சொரிகின்றன.//
Excellent… !!!!
இப்படி வார்த்தைகளால்
ஓவியம் தீட்ட எனக்கும்
கற்றுக்கொடுங்கள் சேவியர்.. :))
LikeLike
நன்றி பிரபு 🙂
LikeLike
வைர வரிகள்
LikeLike
பொய் சொன்னாலும் உண்மை போலவே சொல்லணும் இல்லையா 🙂
LikeLike
கவிதைக்குப் பொய் அழகு.யாரும் நம்பாதீங்கோ.
சேவியர் அண்ணா நிறையப் பொய் சொல்றார்.
LikeLike
/வலியில் வரமா??? இது புதுசு//
நன்றி அருணா 🙂
LikeLike
//வலியின் வரிகளில் தான் அன்பின் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதை நன்றாகப் பேசும் கவிதை
//
நன்றி குகன். 🙂
LikeLike
வலியில் வரமா??? இது புதுசு….
அன்புடன் அருணா
LikeLike
வலியின் வரிகளில் தான் அன்பின் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதை நன்றாகப் பேசும் கவிதை
LikeLike