வலிய என் பாதை நெடுகிலும்
வலிய வந்து
வலி விதைத்தவனே..
வெப்பம் விற்கும் பாலை வெளியில்
கண்ணீர் இறக்குமதிக்காய்
என் கண்களைக்
களவுசெய்தவனே .
இதோ சுடும் மணல் வெளியில்
துளிகள்
விழுவதற்குள்
உப்பாய் உறைந்து போகின்றன.
விரல்களின் நெருக்கம் விலகியபின்
உன் நினைவுகளின்
நெருக்கம் நொறுக்குகிறது.
இளையவளின்
இதயக் கூட்டுக்குள்
கள்ளிகள் முளைப்பதால்
பிராணன் பிரிகிறது.
விசிறிச் சென்ற இலவம் பஞ்சை
காய்க்குள்அடைக்கும்
காலம் வருமோ
காலன் வரும் முன் ?
நத்தையோட்டுக் கவசம் போட்டு
நடக்கப் பழகியது
பிஞ்சு வயது.
இன்று என் கடிகாரம் போடுகிறது
நத்தையோட்டுக் கவசம்.
என் நகக் கண்ணில்
அழுக்கு மிஞ்சியிருப்பதையே
அனுமதிக்காத நீ
இன்று என் முகக் கண்ணில்
கண்ணீர் மட்டுமே எஞ்சியிருப்பதை
கண்டிக்க மறுப்பதேனோ ?
என் கன்னக் குழிகளுக்குள்
காதல் இருப்பதாய் சொன்ன நீ
என் உள்ளக் குழியில்
உலை கொதிப்பதை
உணர மறுப்பதேனோ ?
உன் காதல் வலைக்குள்
என் சிறகுகள் சிக்கியபின்
கால்களையும் வெட்டிவிட்டு
கடந்து போகிறாயே .
மறக்க நினைக்கும் நிமிடங்கள்
உன்னை மறக்க மறுத்து
நிலைத்து நினைப்பதால்.
ஒளிவிழும் திசையெங்கும்
விழி விரிக்கிறேன்
உயிரே.
என் உயிர் வரும் திசைபார்த்து
என் ஆயுளை எரிக்கிறேன்.
//Your a bad MAN//
என்ன இப்படி சொல்லிட்டீங்க ?
LikeLike
Your a bad MAN
LikeLike
நன்றி to all
LikeLike
thank’snga supera irukunga best of luck
LikeLike
🙂 காத்திருங்கள்… கனியும்…. காதலும் காலமும்.
LikeLike
நன்றி… நன்றி…
LikeLike
நன்றி தமிழ்.
LikeLike
நன்றி சுஜிதா 🙂
LikeLike
மிக்க நன்றி நண்பரே.
LikeLike
ஆத்மார்த்தமான படைப்பு வாழ்த்துக்கள்
LikeLike
உன் காதல் வலைக்குள்
என் சிறகுகள் சிக்கியபின்
கால்களையும் வெட்டிவிட்டு
கடந்து போகிறாயே .
reyali great!
LikeLike
sent me
LikeLike
ஒளிவிழும் திசையெங்கும்
விழி விரிக்கிறேன்
உயிரே.
என் உயிர் வரும் திசைபார்த்து
என் ஆயுளை எரிக்கிறேன்.
really nice
LikeLike
வலிய என் பாதை நெடுகிலும்
வலிய வந்து
வலி விதைத்தவனே….
உன் காதல் வலைக்குள்
என் சிறகுகள் சிக்கியபின்
கால்களையும் வெட்டிவிட்டு
கடந்து போகிறாயே ……..?. nice words.
LikeLike
ஒளிவிழும் திசையெங்கும்
விழி விரிக்கிறேன்
உயிரே.
என் உயிர் வரும் திசைபார்த்து
என் ஆயுளை எரிக்கிறேன்.
ippadithan nan kathirukkiren en sethukkaka
LikeLike
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. அலுவல் நிமித்தமாய் அமெரிக்கா வந்திருப்பதால் மிகத் தாமதமாய் வருகிறது இந்தப் பின்னூட்டம்.
LikeLike
விசிறிச் சென்ற இலவம் பஞ்சை
காய்க்குள்அடைக்கும்
காலம் வருமோ
காலன் வரும் முன் ?
arumaiyana varikal
LikeLike
hi friands how r u
LikeLike
photos
LikeLike
padam
LikeLike
pogi padam
LikeLike
I want kavadi
LikeLike
Very nice kavithy.
ஒளிவிழும் திசையெங்கும்
விழி விரிக்கிறேன்
உயிரே.
என் உயிர் வரும் திசைபார்த்து
என் ஆயுளை எரிக்கிறேன்.
LikeLike
நத்தையோட்டுக் கவசம் போட்டு
நடக்கப் பழகியது
பிஞ்சு வயது.
இன்று என் கடிகாரம் போடுகிறது
நத்தையோட்டுக் கவசம்.
arumaiyana varigal arumai sir
LikeLike
f
LikeLike
unarrugalai podhinthu yennai yengo kondu sentra azagana kavithai
LikeLike
Indha kavidhaiyai pengal “ன்” pottum aangal “ள்” pottum padithaal iruvarukkum porundhum……aanaivarukkum porunthum “O+” blood pola….
Karthick
LikeLike
நன்றி தம்பி…,
நன்றி சகோதரி
LikeLike
பெண்ணின் மன ஏக்கத்தைப் படம் பிடித்தது போல
அழகான காதல் கவிதை.
LikeLike
வலிய என் பாதை நெடுகிலும்
வலிய வந்து
வலி விதைத்தவனே..
aarampamey asathal !
வெப்பம் விற்கும் பாலை வெளியில்
கண்ணீர் இறக்குமதிக்காய்
என் கண்களைக்
களவுசெய்தவனே .
ithu nalla irukku
விரல்களின் நெருக்கம் விலகியபின்
உன் நினைவுகளின்
நெருக்கம் நொறுக்குகிறது.
unmaiyavey norukkuthu anna.
LikeLike