நீ… மரபா, புதுசா…

18

 

 

 பெண்கள்
புதுக்கவிதைகள்
என
நினைத்திருந்தேன்.

அசையும்
சீரில் தான்
அழகென்பதை அறிந்தபின்
மங்கையர்
மரபுக் கவிதைகள் என்பதை
மறுக்க இயலவில்லை

16 comments on “நீ… மரபா, புதுசா…

  1. Marabo pudhuso adhu kavidhaiyaai irupadhe azhagu dhaan thozhalre…..

    //அசையும்
    சீரில் தான்
    அழகென்பதை அறிந்தபின்
    மங்கையர்
    மரபுக் கவிதைகள் என்பதை
    மறுக்க இயலவில்லை//

    adhilum indha varigal arumai

    Like

  2. தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள் ஹேமா… பொங்கல் வாழ்த்துக்கள் 🙂
    ( அமெரிக்காவில போய் நிச்சயமா இதை கண்டறிய முடியாது … அமெரிக்காவில இருந்து திரும்பி வந்ததும் புரிந்தது இது 🙂

    Like

  3. //– விக்னேஷ்வரன் சொன்னது: அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்… –//
    😀

    கவிதை சூப்பர்

    Like

  4. அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்…

    காளையருக்கும் ஒரு கவிதை எழுதாட்டி போராட்டம் நடத்துவோம்…

    Like

  5. அண்ணா, அமெரிக்கா போய் கண்டறிந்த ஒரு விஷயமா!சந்தோஷம்.இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.