Jan 13 2009 நீ… மரபா, புதுசா… பெண்கள் புதுக்கவிதைகள் என நினைத்திருந்தேன். அசையும் சீரில் தான் அழகென்பதை அறிந்தபின் மங்கையர் மரபுக் கவிதைகள் என்பதை மறுக்க இயலவில்லை Share this:EmailMoreFacebookPrintLinkedInRedditTwitterTumblrPinterestPocketTelegramWhatsAppLike Loading... Related
Marabo pudhuso adhu kavidhaiyaai irupadhe azhagu dhaan thozhalre….. //அசையும் சீரில் தான் அழகென்பதை அறிந்தபின் மங்கையர் மரபுக் கவிதைகள் என்பதை மறுக்க இயலவில்லை// adhilum indha varigal arumai LikeLike
/azhagiya kavithaigal pakkathil arai kurai adaiudan habasa padangal….. angalai izhupathar kagavo…..?// அழகின் பல்வேறு வடிவங்கள் 🙂 LikeLike
azhagiya kavithaigal pakkathil arai kurai adaiudan habasa padangal….. angalai izhupathar kagavo…..? LikeLike
தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள் ஹேமா… பொங்கல் வாழ்த்துக்கள் 🙂 ( அமெரிக்காவில போய் நிச்சயமா இதை கண்டறிய முடியாது … அமெரிக்காவில இருந்து திரும்பி வந்ததும் புரிந்தது இது 🙂 LikeLike
//– விக்னேஷ்வரன் சொன்னது: அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்… –// 😀 கவிதை சூப்பர் LikeLike
அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்… காளையருக்கும் ஒரு கவிதை எழுதாட்டி போராட்டம் நடத்துவோம்… LikeLike
அப்படி போடுங்க கார்த்திக்.. அசத்திட்டீங்க 🙂
LikeLike
Marabo pudhuso adhu kavidhaiyaai irupadhe azhagu dhaan thozhalre…..
//அசையும்
சீரில் தான்
அழகென்பதை அறிந்தபின்
மங்கையர்
மரபுக் கவிதைகள் என்பதை
மறுக்க இயலவில்லை//
adhilum indha varigal arumai
LikeLike
/azhagiya kavithaigal pakkathil arai kurai adaiudan habasa padangal….. angalai izhupathar kagavo…..?//
அழகின் பல்வேறு வடிவங்கள் 🙂
LikeLike
azhagiya kavithaigal pakkathil arai kurai adaiudan habasa padangal….. angalai izhupathar kagavo…..?
LikeLike
தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள் ஹேமா… பொங்கல் வாழ்த்துக்கள் 🙂
( அமெரிக்காவில போய் நிச்சயமா இதை கண்டறிய முடியாது … அமெரிக்காவில இருந்து திரும்பி வந்ததும் புரிந்தது இது 🙂
LikeLike
மிக்க நன்றி கோகுலன் 🙂 வருகைக்கும் கருத்துக்கும் .
LikeLike
நன்றி பிரபு
LikeLike
நன்றி ரவி.
LikeLike
விக்கி,.. உன்னோட பின்னூட்டம் கவிதையை விட நல்லா இருக்கு 😀
LikeLike
நன்றி மாதரசன்… 🙂
LikeLike
//– விக்னேஷ்வரன் சொன்னது: அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்… –//
😀
கவிதை சூப்பர்
LikeLike
அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்…
காளையருக்கும் ஒரு கவிதை எழுதாட்டி போராட்டம் நடத்துவோம்…
LikeLike
/// PONGAL PRIZE NICE ///
LikeLike
நல்லா இருக்குங்க
LikeLike
ஆஹா.. நல்லா இருக்குங்க சேவியர்..
LikeLike
அண்ணா, அமெரிக்கா போய் கண்டறிந்த ஒரு விஷயமா!சந்தோஷம்.இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.
LikeLike