தளிர்களில் தழுவலுக்குள்
அரும்பாய்
ஆரம்பித்தலின் போது
ஒரு நிறம்.
மெல்ல மெல்ல
அரும்பின்
கரையுடைத்து
மொட்டாய் மாறினால்
புது நிறம்.
மொட்டின்
கதவுடைத்து
மெல்ல
இதழ் விரித்தலில்
வேறோர் நிறம்.
முழுதாய் மலந்த
காலையிலும்
சோர்வுற்றுச் சற்றே
தலை கவிழ்ந்த மாலையிலும்
கூட
நிறங்கள் மாறி மாறி.
நீ தானே
சொன்னாய்
நான் பூவென்று.
பின் ஏன்
என்
நிறமாற்றங்களை மட்டும்
மரபுக்கு மாறானது
என்கிறாய் ?
ஃ
அன்பின் இர்ஃபான். உங்களுடைய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துகள் தான் என்னை வாழ வைக்கிறது. நன்றிகள்
LikeLike
மிக்க நன்றி ரோகினி
LikeLike
pinniteenga sir…………….. super
LikeLike
அன்புள்ள சேவியர் “அன்னை” என்ற தங்களின் பதிப்பு வரிக்குவரி என்னை மெய்சிலிர்க வைத்து விட்டது. வளர்க! உங்கள் கவிதை திரன் வாழ்துக்களுடள் R.V.இர்பான்…. திருவள்ளூர்
LikeLike
நன்றி லீலா.. 🙂
LikeLike
நன்றி செல்வகுமார்.
LikeLike
//what a super kavithai ilike that//
நன்றி மணி…
LikeLike
நன்றி ஜார்ஜ்.
LikeLike
nice sir
LikeLike
nice poem sir
LikeLike
what a super kavithai ilike that
LikeLike
it’s a good thinking
LikeLike
தளிர்களில் தழுவலுக்குள்
அரும்பாய்
ஆரம்பித்தலின் போது
ஒரு நிறம்.
மெல்ல மெல்ல
அரும்பின்
கரையுடைத்து
மொட்டாய் மாறினால்
புது நிறம்.
மொட்டின்
கதவுடைத்து
மெல்ல
இதழ் விரித்தலில்
வேறோர் நிறம்.
முழுதாய் மலந்த
காலையிலும்
சோர்வுற்றுச் சற்றே
தலை கவிழ்ந்த மாலையிலும்
கூட
நிறங்கள் மாறி மாறி.
நீ தானே
சொன்னாய்
நான் பூவென்று.
பின் ஏன்
என்
நிறமாற்றங்களை மட்டும்
மரபுக்கு மாறானது
என்கிறாய் ?
LikeLike
hai
LikeLike
நன்றி உதயா…
LikeLike
its a good thinking
LikeLike
karpanayin valam than enne!
LikeLike
superkavihtai
LikeLike
நன்றி சகோதரி ஷாமா… 🙂
LikeLike
பெண்ணுக்குள் பூவின் நிறமாற்றங்கள்…..
அடடா… எங்கேயோ செல்கிறது உங்கள் கற்பனை…. வாழ்த்துகள் சேவியர்!
LikeLike
நன்றி வித்யாசாகர்..
LikeLike
எதையோ உடைத்து எரிந்து; உள்ளம் புகுகிறது உங்கள கவிதை! வாழ்த்துக்கள்!
வித்யாசாகர்
LikeLike