தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்
அருகினில் நீயின்றி
படபடக்கும்
இருவிழி ஓரங்கள்
நீர்துளிர்க்கும்
அதிலும் உன்முகம்
எதிரொளிக்கும்
கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்
அதிகாலை போர்வைக்குள்
அடம்பிடிக்கும்
போலியாய் துரத்தினும்
மனம் அதட்டும்
குளியலைறைக் கதவையும்
அதுதிறக்கும்.
நீயின்றி நீயிருப்பாய்
மனம்சிலிர்க்கும்
என்றேனும் பிரிவாயோ
உயிர்வியர்க்கும்
உறவுக்குப் பெயரென்ன
தலைகுழம்பும்
பெயருக்கு தேவையென்ன
உள்வினவும்
எப்போது பூக்கவேண்டும்
செடி அறியும்
தப்பாமல் அதுபூக்கும்
நிலை நிலைக்கும்
இப்போது ஏன்பூத்தாய்
வினா வினவும்
கேள்வியே மூடமடா
மனம் சிரிக்கும்.
அரும்பியதை விரும்பியதை
உயிர் அணைக்கும்
திரும்பியதும் திசையெங்கும்
அனல் அடிக்கும்
உரிமையென உள்நெஞ்சம்
உனை அணைக்கும்
இல்லையென சொல்னால் மெய்
வெந்து தணியும்.
ஃ
நன்றீங்க…
LikeLike
கவீதை நெல்லாயிருக்கு
LikeLike
//mikka nandru nanba…………..
//
நன்றி..
LikeLike
நன்றி வதிரி 🙂 எப்டி இருக்கீங்க ?
LikeLike
//Ilamaikkum kathaukkum udallukkum ulla thodarbu intha kavithai thokuppu nandru
//
நன்றி கிறிஸ்துராஜ்
LikeLike
Ilamaikkum kathaukkum udallukkum ulla thodarbu intha kavithai thokuppu nandru
LikeLike
தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்
அருகினில் நீயின்றி
படபடக்கும்
இருவிழி ஓரங்கள்
நீர்துளிர்க்கும்
அதிலும் உன்முகம்
எதிரொளிக்கும்
நன்றாய் உள்ளது.வாழ்த்துகள்.
வதிரி.சி.ரவீந்திரன்.
LikeLike
mikka nandru nanba…………..
LikeLike
naan
LikeLike
நன்றி எரிக்
LikeLike
http://www.tamilkit.com/wordpress3/script_install
LikeLike
u r kavidai super…………………
LikeLike
/U r kavidai looks good //
நன்றி.
LikeLike
//இலகுச் சொல்லில் நெஞ்சைத் தொடும் அற்புத வரிகள் ….
வரிகள் யாவும் அழகு
உள்சென்று கதவைத்
//
மிக்க நன்றி ஷாமா
LikeLike
நண்பர் புகாரி… நன்றி…. சினிமாவுக்கெல்லாம் பாட்டெழுதவில்லை 😀 சும்மா, உங்க காற்று கொஞ்சம் இந்தப் பக்கம் வீசிச்சு !
LikeLike
மிக்க நன்றி விஜய்
LikeLike
நன்றி கோவை கவி 🙂
LikeLike
kavithai nallathu . Please change the Green colour as dark green. ..advance thanks.
LikeLike
அழகு நண்பா
வாழ்த்துக்கள்
விஜய்
LikeLike
வணக்கம் சேவியர்,
சினிமாவுக்கு எழுதிய பாடலா? வாழ்த்துக்கள்!
LikeLike
//கனவுக்குள் உன் பிம்பம் குடை பிடிக்கும்//
//நீயின்றி நீயிருப்பாய் மனம்சிலிர்க்கும்
என்றேனும் பிரிவாயோ உயிர்வியர்க்கும்//
//உரிமையென உள்நெஞ்சம் உனை அணைக்கும்
இல்லையென சொல்னால் மெய் வெந்து தணியும்.//
இலகுச் சொல்லில் நெஞ்சைத் தொடும் அற்புத வரிகள் …. 🙂
வரிகள் யாவும் அழகு
உள்சென்று கதவைத்
தாளிட்டுக் கொண்டன!
LikeLike
U r kavidai looks good but try to avoid to describe about woman because v all have the body which produce stools n nothing more than that.
LikeLike