என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது
இன்னொரு சிரிப்பு.
அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.
பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.
எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.
மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.
தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்
ஃ
போலியான சிரிப்புகளின் மத்தியில் கள்ளம் கபடமற்ற மழலைச் சிரிப்பு!…. அடடா…. அற்புதம்!
அழகா கூறிட்டீங்க சேவி…. “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!” ன்னு. 🙂
தெய்வத்தைக் கண்டதும் பின்தொடர்ந்த போலிகள் கருகிவிட்டனவோ?! 🙂 ஆஹா பிரமாதம்!
LikeLike
பிறந்த குழந்தையின் கள்ளமில்லாத சிரிப்பத்தவிர சிரிப்புக்களில்தான் எத்தனை போலித்தனங்கள் !
LikeLike
v.v.goood kavithi anagu rompa petikum
LikeLike
🙂
LikeLike
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
LikeLike
nice
LikeLike
மிகவும் பிடித்திருந்தது.. நன்றி..
LikeLike
மிக்க நன்றி கார்த்திகேயன்
LikeLike
நன்றி பாலு…
LikeLike
//அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
//
நன்றி தமிழ்த் தோட்டம்.
LikeLike
நன்றி விஜய்
LikeLike
//v.v.goood kavithi anagu rompa petikum
//
நன்றி கார்த்தி.
LikeLike
//பிறந்த குழந்தையின் கள்ளமில்லாத சிரிப்பத்தவிர சிரிப்புக்களில்தான் எத்தனை போலித்தனங்கள் !
//
நன்றி ஹேமா.
LikeLike
நன்றி சகோதரி.. குயினி… 🙂
LikeLike
superaapu
LikeLike
enjoyable
LikeLike
plz mail anupunga antha mathiri
LikeLike
ஆயிரம்
பொய்கள்
போட்டியிட்டாலும்,
அவற்றை
ஜெயிப்பது
ஒற்றை
உண்மைதான்……
LikeLike
//ஆயிரம்
பொய்கள்
போட்டியிட்டாலும்,
அவற்றை
ஜெயிப்பது
ஒற்றை
உண்மைதான்……
//
அதானே ! அசத்துங்க..
LikeLike
plz mail anupunga antha mathiri
எந்த மாதிரி கார்த்தி…
LikeLike
superaapu
நன்றி கார்த்தி… யப்பா எவ்ளோ ஐ 🙂
LikeLike
Dear son (because I am an old man of 62 age ),your words are so effect that a zen lines will give .There is NO equal to the smile of a child.Even that smile wins the cruel of thinking in a man.Keep it up.By DK
LikeLike
very nice,……
LikeLike
beautiful:)
LikeLike
அருமையான கவிதை சார்,சிரிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசு தான்!
LikeLike
awesome:)
LikeLike