May 14 2008 கவிதை : கடவுளின் குழப்பம் விறகு உலர்த்திக் கொண்டே அம்மா மழை வரக்கூடாதே என்றும், நடவு முடித்த மாமா கொஞ்சமாய் தூறலேனும் விழட்டுமே என்றும். ஒரே கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள் தனித் தனியாய். நான் கடவுளைப் பார்த்துக் கொண்டிருந்தேன் வெறுமனே. Share this:EmailMoreFacebookPrintLinkedInRedditTwitterTumblrPinterestPocketTelegramWhatsAppLike Loading... Related
நன்றி செந்தில் 🙂
LikeLike
ஆஹா…
அருமையான வரிகள்…
Senthil,
Bangalore
LikeLike