
பிரியமே,
நீ
சங்கீதம் கற்கிறாயாமே !
குயிலுக்கு எதுக்கடி
புல்லாங்குழல் பயிற்சி ?
0
ஒரு
நாட்டிய மேடையின்
அத்தனை கொலுசுகளும்
சட்டென்று
மௌனமாயின,
என் மனசுக்குள்
நீ
சிரிக்கத் துவங்கிய வினாடியில்.
0

உன்
இயல்போடே காதலிக்கப்
பிடித்திருக்கிறது எனக்கு,
என்
இயல்பே
பிடிப்பதில்லை உனக்கு.
0
உன்னால்
தினம் தினம்
நிராகரிக்கப்பட்டும்
கடல் நீர் அள்ளிக் கண்ணீர் துடைக்கும்
பேதையாய்
உப்புக் கன்னங்களோடே
உலவுகின்றேன்.
0

கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்
0
எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு ?
0

உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.
0
நீ
பேசியதை விட
பேசுவாய் என்று
நினைத்தது தான் அதிகம்,
மிக மிக அதிகம்.
தொடாமலேயே
சிணுங்கும்
ஓர் தொட்டாச்சிணுங்கித்
தோட்டம் தானே நீ.
0

இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
0
உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.





Jayarathina Madharasan சொன்னது,
ஜூலை 31, 2009 இல் 4:55 மு.பகல்
//– கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில் –//
Lovely…
kalyanakamala சொன்னது,
ஜூலை 31, 2009 இல் 5:48 பிற்பகல்
//எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு //
ஆஹா!சூப்பர் வரிகள்!
கமலா
vanniya சொன்னது,
ஜூலை 31, 2009 இல் 11:22 பிற்பகல்
உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.
super lines
vanniya சொன்னது,
ஜூலை 31, 2009 இல் 11:50 பிற்பகல்
உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.
super lines
bala சொன்னது,
ஆகஸ்ட் 1, 2009 இல் 12:07 மு.பகல்
பிரியமே,
நீ
சங்கீதம் கற்கிறாயாமே !
குயிலுக்கு எதுக்கடி
புல்லாங்குழல் பயிற்சி
ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ்
இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
0
ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ் (பெருக்கல் குறி ) ஆயிரம்
kavikilavan சொன்னது,
ஆகஸ்ட் 1, 2009 இல் 1:36 மு.பகல்
கிரேட். வேறு என்ன சொல்ல
Syed A.N. சொன்னது,
ஆகஸ்ட் 1, 2009 இல் 1:50 மு.பகல்
கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்
அருமை. ரசித்த வரிகள்
ஹேமா சொன்னது,
ஆகஸ்ட் 1, 2009 இல் 10:40 மு.பகல்
அண்ணா,படங்கள் அழகு.கவிதை எப்பவும்போல நிறையவே அழகு.
ஷாமா சொன்னது,
ஆகஸ்ட் 1, 2009 இல் 10:03 பிற்பகல்
//எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு ?//
இது காதலால் மட்டுமே சாத்தியமாகிறது!!!…..
ஆஹா… என்னே வரிகள்!…. அற்புதம் சேவியர்!!
Vinitha சொன்னது,
ஆகஸ்ட் 2, 2009 இல் 1:13 மு.பகல்
Nice Poems! Happy Friendship Day!
S.A. நவாஸுதீன் சொன்னது,
ஆகஸ்ட் 2, 2009 இல் 1:46 மு.பகல்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
vijaygopalswami சொன்னது,
ஆகஸ்ட் 2, 2009 இல் 2:39 மு.பகல்
கவிதை கவிதையாக எழுதி என் கொலைவெறியை மீண்டும் மீண்டும் தூண்டுகிற சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன்… ண்டிக்கிறேன்… டிக்கிறேன்… க்கிறேன்… கிறேன்… றேன்… ன்…
சமீபத்திய கொலைவெறி
சாய்கணேஷ் சொன்னது,
ஆகஸ்ட் 2, 2009 இல் 3:35 மு.பகல்
//எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு //
ஆஹா!சூப்பர் வரிகள்!
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
vijaygopalswami சொன்னது,
ஆகஸ்ட் 2, 2009 இல் 4:22 மு.பகல்
சாயி… இங்கேர்ந்துதான் வந்தீங்களா…
john சொன்னது,
ஆகஸ்ட் 2, 2009 இல் 10:15 பிற்பகல்
ha..ha…eppady ippadi allam yosikiringa
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:42 மு.பகல்
நன்றி ஜான்
காதலாச்சே
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:42 மு.பகல்
//சாயி… இங்கேர்ந்துதான் வந்தீங்களா…
//
அப்படித் தான் போல
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:42 மு.பகல்
////எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு //
ஆஹா!சூப்பர் வரிகள்!
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்//
நன்றி சாய் கணேஷ்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:44 மு.பகல்
//கவிதை கவிதையாக எழுதி என் கொலைவெறியை மீண்டும் மீண்டும் தூண்டுகிற சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன்… ண்டிக்கிறேன்… டிக்கிறேன்… க்கிறேன்… கிறேன்… றேன்… ன்…
//
இப்படிச் சொல்லிச் சொல்லி சூப்பர் கவிதைகளை எழுதும் உங்களை மனமார பாராட்டுகிறேன்
இதுக்காகவே நாம அடிக்கடி எழுதணும்போலிருக்கேப்பா…
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:44 மு.பகல்
//இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//
நன்றி நவாஸுதீன்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:45 மு.பகல்
நன்றி வினிதா..
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:45 மு.பகல்
////எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு ?//
இது காதலால் மட்டுமே சாத்தியமாகிறது!!!…..
ஆஹா… என்னே வரிகள்!…. அற்புதம் சேவியர்!!
//
மிக்க நன்றி ஷாமா
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:46 மு.பகல்
//அண்ணா,படங்கள் அழகு.கவிதை எப்பவும்போல நிறையவே அழகு//
நன்றி ஹேமா
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:47 மு.பகல்
//கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்
அருமை. ரசித்த வரிகள்
//
நன்றி சையத்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:49 மு.பகல்
//கிரேட். வேறு என்ன சொல்ல//
நன்றி கவி கிழவரே..
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:49 மு.பகல்
//ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ் (பெருக்கல் குறி ) ஆயிரம்
//
நன்றி பாலா
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:50 மு.பகல்
//உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.
super lines
//
மிக்க நன்றி வன்னியா
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:50 மு.பகல்
////எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு //
ஆஹா!சூப்பர் வரிகள்!
கமலா//
மிக்க நன்றிங்க
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 3:50 மு.பகல்
////– கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில் –//
Lovely…
//
நன்றி மாதரசன்
Amjad சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 7:25 மு.பகல்
“ஒரு
நாட்டிய மேடையின்
அத்தனை கொலுசுகளும்
சட்டென்று
மௌனமாயின,
என் மனசுக்குள்
நீ
சிரிக்கத் துவங்கிய வினாடியில்”
is something that I enjoyed a lot…
Its absolutely heavenly…
Thanks Anna….
பிரியமுடன் பிரபு சொன்னது,
ஆகஸ்ட் 3, 2009 இல் 10:27 மு.பகல்
உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.
///
அழகு
SHOBANA சொன்னது,
ஆகஸ்ட் 11, 2009 இல் 11:51 பிற்பகல்
wow great
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:49 மு.பகல்
//wow great//
நன்றி ஷோபனா
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:58 மு.பகல்
//உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.
///
அழகு
//
நன்றி பிரபு
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2009 இல் 3:59 மு.பகல்
//“ஒரு
நாட்டிய மேடையின்
அத்தனை கொலுசுகளும்
சட்டென்று
மௌனமாயின,
என் மனசுக்குள்
நீ
சிரிக்கத் துவங்கிய வினாடியில்”
is something that I enjoyed a lot…
Its absolutely heavenly…
Thanks Anna….
//
மிக்க நன்றி தம்பி
யாழ்_அகத்தியன் சொன்னது,
ஆகஸ்ட் 14, 2009 இல் 12:09 மு.பகல்
இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
அழகு
சாமி சொன்னது,
ஆகஸ்ட் 31, 2009 இல் 5:32 மு.பகல்
//கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்//
கவிதையும் அழகு, அதற்கான படமும் அழகு…
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2009 இல் 9:18 பிற்பகல்
//கவிதையும் அழகு, அதற்கான படமும் அழகு…//
நன்றி சாமி
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2009 இல் 9:39 பிற்பகல்
//இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
அழகு
//
மீண்டும் நன்றிகள் யாழ்
vetri Tiruvannamalai சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 5:21 பிற்பகல்
உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:44 பிற்பகல்
நன்றி வெற்றி திருவண்ணாமலை.