பிரியமே,
நீ
சங்கீதம் கற்கிறாயாமே !
குயிலுக்கு எதுக்கடி
புல்லாங்குழல் பயிற்சி ?
0
ஒரு
நாட்டிய மேடையின்
அத்தனை கொலுசுகளும்
சட்டென்று
மௌனமாயின,
என் மனசுக்குள்
நீ
சிரிக்கத் துவங்கிய வினாடியில்.
0
உன்
இயல்போடே காதலிக்கப்
பிடித்திருக்கிறது எனக்கு,
என்
இயல்பே
பிடிப்பதில்லை உனக்கு.
0
உன்னால்
தினம் தினம்
நிராகரிக்கப்பட்டும்
கடல் நீர் அள்ளிக் கண்ணீர் துடைக்கும்
பேதையாய்
உப்புக் கன்னங்களோடே
உலவுகின்றேன்.
0
கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்
0
எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு ?
0
உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.
0
நீ
பேசியதை விட
பேசுவாய் என்று
நினைத்தது தான் அதிகம்,
மிக மிக அதிகம்.
தொடாமலேயே
சிணுங்கும்
ஓர் தொட்டாச்சிணுங்கித்
தோட்டம் தானே நீ.
0
இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
0
உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.
ம்………………………………
LikeLike
நன்றி வெற்றி திருவண்ணாமலை.
LikeLike
உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.
LikeLike
//இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
அழகு
//
மீண்டும் நன்றிகள் யாழ் 🙂
LikeLike
//கவிதையும் அழகு, அதற்கான படமும் அழகு…//
நன்றி சாமி 🙂
LikeLike
//கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்//
கவிதையும் அழகு, அதற்கான படமும் அழகு…
LikeLike
இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
அழகு
LikeLike
//“ஒரு
நாட்டிய மேடையின்
அத்தனை கொலுசுகளும்
சட்டென்று
மௌனமாயின,
என் மனசுக்குள்
நீ
சிரிக்கத் துவங்கிய வினாடியில்”
is something that I enjoyed a lot…
Its absolutely heavenly…
Thanks Anna….
//
மிக்க நன்றி தம்பி 🙂
LikeLike
//உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.
///
அழகு
//
நன்றி பிரபு 🙂
LikeLike
//wow great//
நன்றி ஷோபனா 🙂
LikeLike
wow great
LikeLike
உன்னை
எழுதுவதால் மட்டுமே
பிழையான என்
கவிதைகளும்
பிழைக்கின்றன.
///
அழகு
LikeLike
“ஒரு
நாட்டிய மேடையின்
அத்தனை கொலுசுகளும்
சட்டென்று
மௌனமாயின,
என் மனசுக்குள்
நீ
சிரிக்கத் துவங்கிய வினாடியில்”
is something that I enjoyed a lot…
Its absolutely heavenly…
Thanks Anna….
LikeLike
////– கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில் –//
Lovely…
//
நன்றி மாதரசன் 🙂
LikeLike
////எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு //
ஆஹா!சூப்பர் வரிகள்!
கமலா//
மிக்க நன்றிங்க 🙂
LikeLike
//உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.
super lines
//
மிக்க நன்றி வன்னியா 🙂
LikeLike
//ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ் (பெருக்கல் குறி ) ஆயிரம்
//
நன்றி பாலா 🙂
LikeLike
//கிரேட். வேறு என்ன சொல்ல//
நன்றி கவி கிழவரே.. 🙂
LikeLike
//கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்
அருமை. ரசித்த வரிகள்
//
நன்றி சையத் 🙂
LikeLike
//அண்ணா,படங்கள் அழகு.கவிதை எப்பவும்போல நிறையவே அழகு//
நன்றி ஹேமா 🙂
LikeLike
////எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு ?//
இது காதலால் மட்டுமே சாத்தியமாகிறது!!!…..
ஆஹா… என்னே வரிகள்!…. அற்புதம் சேவியர்!!
//
மிக்க நன்றி ஷாமா 🙂
LikeLike
நன்றி வினிதா.. 🙂
LikeLike
//இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//
நன்றி நவாஸுதீன் 🙂
LikeLike
//கவிதை கவிதையாக எழுதி என் கொலைவெறியை மீண்டும் மீண்டும் தூண்டுகிற சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன்… ண்டிக்கிறேன்… டிக்கிறேன்… க்கிறேன்… கிறேன்… றேன்… ன்…
//
இப்படிச் சொல்லிச் சொல்லி சூப்பர் கவிதைகளை எழுதும் உங்களை மனமார பாராட்டுகிறேன் 🙂
இதுக்காகவே நாம அடிக்கடி எழுதணும்போலிருக்கேப்பா…
LikeLike
////எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு //
ஆஹா!சூப்பர் வரிகள்!
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்//
நன்றி சாய் கணேஷ் 🙂
LikeLike
//சாயி… இங்கேர்ந்துதான் வந்தீங்களா…
//
அப்படித் தான் போல 🙂
LikeLike
நன்றி ஜான் 🙂 காதலாச்சே 🙂
LikeLike
ha..ha…eppady ippadi allam yosikiringa
LikeLike
சாயி… இங்கேர்ந்துதான் வந்தீங்களா…
LikeLike
//எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு //
ஆஹா!சூப்பர் வரிகள்!
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
LikeLike
கவிதை கவிதையாக எழுதி என் கொலைவெறியை மீண்டும் மீண்டும் தூண்டுகிற சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன்… ண்டிக்கிறேன்… டிக்கிறேன்… க்கிறேன்… கிறேன்… றேன்… ன்…
சமீபத்திய கொலைவெறி
LikeLike
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
LikeLike
Nice Poems! Happy Friendship Day!
LikeLike
//எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு ?//
இது காதலால் மட்டுமே சாத்தியமாகிறது!!!…..
ஆஹா… என்னே வரிகள்!…. அற்புதம் சேவியர்!!
LikeLike
அண்ணா,படங்கள் அழகு.கவிதை எப்பவும்போல நிறையவே அழகு.
LikeLike
கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில்
அருமை. ரசித்த வரிகள்
LikeLike
கிரேட். வேறு என்ன சொல்ல
LikeLike
பிரியமே,
நீ
சங்கீதம் கற்கிறாயாமே !
குயிலுக்கு எதுக்கடி
புல்லாங்குழல் பயிற்சி
ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ்
இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?
0
ஐயோ ஐயோ கொல்றீங்களே பாஸ் (பெருக்கல் குறி ) ஆயிரம்
LikeLike
உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.
super lines
LikeLike
உன்
வரைபடம் பார்த்துப் பார்த்தே
வயதாகிறது எனக்கு,
இன்னும்
நீ
பயணிக்கும் பாதை
புரியவே இல்லை.
super lines
LikeLike
//எதையாவது
இழுத்துக் கொள்ளும்
வரை தானே வெற்றிடம் ?,
உன்னை
இழுத்துக் கொண்டபின்
இதயம் எப்படி
வெற்றிடமானது எனக்கு //
ஆஹா!சூப்பர் வரிகள்!
கமலா
LikeLike
//– கிழித்தெறிவாய்
என்று தெரிந்தும்
தொடர்கின்றன என்
மனுத் தாக்கல்கள்,
உன்
விரல் தொடும் ஆசையில் –//
Lovely…
LikeLike